உன்னிடமிருந்து நான் கேட்பது
பணமோ பதவியோ அல்ல........
என் கல்லறையின் மேல்
உன் கையில் தவழ்ந்து வந்திடும் ஒரு
ஒற்றை மஞ்சள் ரோஜா தான்........
பணமோ பதவியோ அல்ல........
என் கல்லறையின் மேல்
உன் கையில் தவழ்ந்து வந்திடும் ஒரு
ஒற்றை மஞ்சள் ரோஜா தான்........