இந்த இடம் என்னுடே மட்டும் அல்லாமல் என் தோழர்கள் படைப்பையும் எழுத விரும்புகிறேன் ...
Wednesday, August 25, 2010
தவமும் வரமும் ........
உன்னுடன்
வாழ்வதற்கும் ,
உன் நினைவுகளுடன் வாழ்வதற்கும்,
ஒரு-சிறு வித்தியாசம் தான்...,
உன்னுடன் வாழ்வது --"வரம்"
உன் நினைவுகளுடன் வாழ்வது--"தவம்"
என்றும் உன் நினைவுகளுடன் நான்...........
No comments:
Post a Comment