Wednesday, August 25, 2010

அன்பே....நீயிருந்தால் ....

"அன்பே..! ஆறுதல் கூற நீயிருந்தால்
நான் அழுது கொண்டேயிருப்பேன்!
தலைக்கோதி உச்சந்தலை முத்தமிட நீயிருந்தால்
துன்பத்தில் வாடிக்கொண்டேயிருப்பேன்!
தாலாட்டில் தாயாய் தனிமையில் கணிகையாய் தடியூன்றுகையில் சேவகியாய்
 நீயிருந்தால் ........
பிறந்து,பிறந்து மரணத்தை முத்தமிடுவேன்!"

1 comment:

  1. அழகா இருக்கு முல்லை ......

    ReplyDelete