Saturday, August 28, 2010

ரசிகன்.....

என் முதல் ரசிகன் நீ...

பெருமிதம் கொள்ள கூட நெஞ்சு மறுக்கிறது..
காரணம்...
...என் கிறுக்கல்கள் கூட உனக்கு கவிதையாக தெரிந்து இருக்கிறது...

1 comment: