Wednesday, September 29, 2010

நீயாக வேண்டும்....

உன் நிழலாய் மாறி,
உன்னை பின் தொடர வேண்டும்
உன் ஆடையாய் மாறி,
உன் அழகாய் பாதுகாக்க வேண்டும்
உன் கண்ணீராய் மாறி,
உனக்காக அழ வேண்டும்
உன் புன்னகையாய் மாறி,
உன் சந்தோசத்தை வெளிபடுத்த வேண்டும்
நான்நீயாய் மாறி,
நான் நீயாக வாழ வேண்டும்..
தென்றலாய் மாறி,
உன்னை கட்டி அணைக்க வேண்டும்...
மழையாய் மாறி,
உன் உடலுக்குள் புக வேண்டும்
உன் நிழலாய் மாறி,
உன்னை பின் தொடர வேண்டும்.....

No comments:

Post a Comment