Saturday, November 27, 2010

ஏன் மறுக்கிறாய்.....

தாலாட்டிடும் தாயாய் இருந்திடுவாய் என்றிருந்தேன்...
தீ மூட்டும் தீ குச்சியாய் மாறி போனாயே....

நீ வந்திடுவாய் எனை தேற்றிடுவாய் என்றிருந்தேன்...
கருவை அளித்த தாய் வர மாட்டாள் என்பதை உணர்த்தினாய்.....

பூக்கும் பூக்கள் வாடி தான் போகும்...
ஒரு நாள் நானும் மண்ணோடு சாயத்தான் போகிறேன் ....

அப்போது வருவாயா எனை பிணமாய்
பார்தாவது உன் காதலை சொல்வாயா???

உன்னிடமிருந்து நான் கேட்பது
பணமோ பதவியோ அல்ல........

என் கல்லறையின் மேல்
உன் கையில் தவழ்ந்து வந்திடும் ஒரு
ஒற்றை மஞ்சள் ரோஜா தா

No comments:

Post a Comment