Thursday, June 16, 2011

ரசிப்பேன்......

சரியோ தவரோ அழகை ரசித்தேன், 
கனவோ நிஜமோ உன் புன்னகையை ரசித்தேன், 
உண்மையோ பொய்யோ உன் வார்த்தைகளை ரசித்தேன் 
இவற்றையேல்லாம் ரசித்த என்னை இன்று தனிமையையும் ரசிக்க வைதாய், 
உன் நினைவுகளின் துணையுடன்  ரசிப்பேன் ரசிக்கின்றேன் ரசிப்பேன், 
நினைவுகள் நிஜமாகும் வரை……..

No comments:

Post a Comment