முல்லையின் நினைவுகள் ........
இந்த இடம் என்னுடே மட்டும் அல்லாமல் என் தோழர்கள் படைப்பையும் எழுத விரும்புகிறேன் ...
Monday, November 28, 2011
ஏனோ?
ஏனோ இது வரை என் நாட்கள் தனிமையில் வீனாய் போனது, உன்னால் முதல் முறை என் ஒவ்வொரு நொடியும் அழகாய் ஆனது, ஏனோ இது வரை பல மொழிகளிலுருந்தும் வார்த்தைகள் தொலைந்தது ,உன்னால் முதல் முறை மௌனம் கூட கதைகள் பேசுதே !!!!!! :)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)