Friday, April 26, 2013

கல்லறை...



உன்னிடமிருந்து நான் கேட்பது
பணமோ பதவியோ அல்ல........

என் கல்லறையின் மேல்
உன் கையில் தவழ்ந்து வந்திடும் ஒரு
ஒற்றை மஞ்சள் ரோஜா தான்........



No comments:

Post a Comment