முல்லையின் நினைவுகள் ........
இந்த இடம் என்னுடே மட்டும் அல்லாமல் என் தோழர்கள் படைப்பையும் எழுத விரும்புகிறேன் ...
Wednesday, October 20, 2010
காதல்...........
காதல் வந்து சுவாசம் தந்தால் மண்ணுக்கும் உயிர் வருமே….
நம் கண்கள் இரண்டும் பேசிக் கொண்டால் உலகத்தின் மொழி எல்லாம் தோற்றிடுமே…
Saturday, October 9, 2010
நண்பனே....
"
பூவாக
இருக்கும்
என்
பாசத்தை
நம்ப
மறுக்கிறது
நான்
நண்பனே
நீயே
என்னை
வெறுக்கும்
போது
இந்த
உயிர்
இருந்து
மட்டும்
பலன்
என்ன
ஏற்றுக்கொள்
இறைவா
இந்த
பாவப்பட்ட
உயிரை
உன்
காலடில்
நிம்மதியாக
உறங்குகிறேன்
!!!!!!!!!!"
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)