Monday, November 28, 2011

ஏனோ?


ஏனோ இது வரை என் நாட்கள் தனிமையில் வீனாய் போனது, உன்னால் முதல் முறை என் ஒவ்வொரு நொடியும் அழகாய் ஆனது, ஏனோ இது வரை பல மொழிகளிலுருந்தும் வார்த்தைகள் தொலைந்தது ,உன்னால் முதல் முறை மௌனம் கூட கதைகள் பேசுதே !!!!!! :)

Friday, September 2, 2011

நட்பும் காதலும்....

காதலும் நட்பும் இரு கவிதைகள்....
அன்பான நட்பை நேசிக்கிறேன்....
நேசிக்கும் நட்பைக் காதலிக்கிறேன்.....
நட்பு உன் மீது....காதல் உன் நட்பின் மீது.......

Thursday, June 16, 2011

ரசிப்பேன்......

சரியோ தவரோ அழகை ரசித்தேன், 
கனவோ நிஜமோ உன் புன்னகையை ரசித்தேன், 
உண்மையோ பொய்யோ உன் வார்த்தைகளை ரசித்தேன் 
இவற்றையேல்லாம் ரசித்த என்னை இன்று தனிமையையும் ரசிக்க வைதாய், 
உன் நினைவுகளின் துணையுடன்  ரசிப்பேன் ரசிக்கின்றேன் ரசிப்பேன், 
நினைவுகள் நிஜமாகும் வரை……..

Sunday, May 1, 2011

என்ன புரியாத மொழி?

போ என்பதும் வா என்பதும் காதல் மொழியில் ஒரு பொருள்.....!!!!

முதல் காதல்

முதல் முறை வருகிற காதல் எல்லாம் பருவத்தின் ஈர்ப்பா கிடையாது...
கோவிலில் வ்ருகிற வாசனைப் போல முதல் காதல் என்றும் அழியாது.....

Wednesday, January 5, 2011

கவிதை..........


உன்னைப் பார்த்ததும்ஒரு கவிதை...
நீ என்னுடன் பேசியதும்  எழுதினேன் சில கவிதைகள்.
உன் நினைவுகள், தாலாட்டும் நேரங்களில், எழுதினேன் பல கவிதைகள்.
இன்று, நீ என்னை பிரிந்து சென்றதும்... எழுதுகிறேன் கோடான கோடி கவிதைகள்
அதனால்தானட!
இன்னும், இன்னும் ... அதிகமாய், உன்னை நேசிக்கிறேன்.
நான் கவிதைகளை அதிகம் காதலிப்பதால்.