தாலாட்டிடும் தாயாய் இருந்திடுவாய் என்றிருந்தேன்...
தீ மூட்டும் தீ குச்சியாய் மாறி போனாயே....
நீ வந்திடுவாய் எனை தேற்றிடுவாய் என்றிருந்தேன்...
கருவை அளித்த தாய் வர மாட்டாள் என்பதை உணர்த்தினாய்.....
பூக்கும் பூக்கள் வாடி தான் போகும்...
ஒரு நாள் நானும் மண்ணோடு சாயத்தான் போகிறேன் ....
அப்போது வருவாயா எனை பிணமாய்
பார்தாவது உன் காதலை சொல்வாயா???
உன்னிடமிருந்து நான் கேட்பது
பணமோ பதவியோ அல்ல........
என் கல்லறையின் மேல்
உன் கையில் தவழ்ந்து வந்திடும் ஒரு
ஒற்றை மஞ்சள் ரோஜா தா
இந்த இடம் என்னுடே மட்டும் அல்லாமல் என் தோழர்கள் படைப்பையும் எழுத விரும்புகிறேன் ...
Saturday, November 27, 2010
Friday, November 12, 2010
சொல்லாத காதல்.....
உன் விழியில் என் உருவம் பார்த்து விட்டு...அன்பே ஏன் தயங்குகிறாய் உன் காதலை சொல்லிவிடு........காரணம்........
மறைக்கின்ற காதல் மலராது.....
சொல்லாத காதல் என்றும் வாழாது......
மறைக்கின்ற காதல் மலராது.....
சொல்லாத காதல் என்றும் வாழாது......
Tuesday, November 2, 2010
நட்பு.........
காதலும் நட்பும் இரு கவிதைகள்....
அன்பான நட்பை நேசிக்கிறேன்....
நேசிக்கும் நட்பைக் காதலிக்கிறேன்.....
நட்பு உன் மீது....காதல் உன் நட்பின் மீது.........
அன்பான நட்பை நேசிக்கிறேன்....
நேசிக்கும் நட்பைக் காதலிக்கிறேன்.....
நட்பு உன் மீது....காதல் உன் நட்பின் மீது.........
Monday, November 1, 2010
என்னுள் நுழைந்தாய்......
சத்தமில்லாமல் என்னுள் நுழைந்துவிட்டாய்...
என் இதயத்துடிப்பை நிறுத்திவிட்டுப் போகிறாய் மறுபடியும்...ஆனால்
உனக்காகக் காத்திருப்பேன் என் இதயம் துடிக்க காலமெல்லாம்.....
Subscribe to:
Posts (Atom)