இந்த இடம் என்னுடே மட்டும் அல்லாமல் என் தோழர்கள் படைப்பையும் எழுத விரும்புகிறேன் ...
Friday, November 12, 2010
சொல்லாத காதல்.....
உன் விழியில் என் உருவம் பார்த்து விட்டு...அன்பே ஏன் தயங்குகிறாய் உன் காதலை சொல்லிவிடு........காரணம்........
மறைக்கின்ற காதல் மலராது.....
சொல்லாத காதல் என்றும் வாழாது......
No comments:
Post a Comment